மாடுகளை கொன்றதற்கு சஸ்பெண்டு என்றால், மக்களை கொன்றதற்கு என்ன தண்டனை?
ராமேஸ்வர கோவிவில் 24 மாடுகளை பட்டினி போட்டு கொன்றவர்கள் 3 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர். அப்படியானால் 1.5 லட்சம் விவசாயிகளை கொலை செய்த ஆட்சியாளர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?

நன்றி: செய்தி விமர்சனம்